Wednesday, 29th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சை : கர்நாடக சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆனது ஒட்டி தஞ்சை ரயில் நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கொண்டாட்டம் கர்நாடகா சிறையில் இருந்து இன்று சசிகலா விடுதலையாகி வந்ததால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தஞ்சை ரயில் நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்