Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருட்டு நகைகளை பங்கு போட்ட போலீசார்

ஏப்ரல் 10, 2019 08:24

சென்னை: சென்னையில் தனிப்படை போலீசார் 3 பேர் விடுப்பு எடுத்து, கொள்ளை கும்பல் திருடிய நகைகளை வாங்கி, அவர்களுடன் பங்கு போட்டு கொண்டது அம்பலமாகியுள்ளது.  

20 சவரன் நகை மற்றும் ரூ.10 லட்சம் வரை, தனிப்படை போலீசார் பங்கு போட்டு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக 3 பேரிடம் சென்னை போலீஸ் இணை கமிஷனர் விளக்கம் கேட்டுள்ளார். 
 

தலைப்புச்செய்திகள்