Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாலை விபத்தில் 7 பேர் பலி

அக்டோபர் 15, 2019 10:06

டெஹ்ரி: உத்தர்காண்ட் மாநிலம் டெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் பாலத்தில் நேற்று(அக்.,14) நள்ளிரவு கார் விபத்திற்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அவர்களின் அடையாளம் தெரியவில்லை. மீட்பு பணிகள் நடந்து வருகிறது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

தலைப்புச்செய்திகள்