Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை: அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்

மே 11, 2020 02:32

சென்னை: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் 2 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கலியபெருமாள், முருகன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

 விழுப்புரம் அருகே சிறுமி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் அதிமுக நிர்வாகிகள் கலியபெருமாள், முருகன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தலைமை அறிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்