Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் ஊரடங்கு மே 31 வரை நீட்டிப்பு

மே 17, 2020 09:51

சென்னை: இன்றுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் தமிழகத்தில் மே 31-ந்தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்றுடன் 3-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லையில் சில தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்