Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொள்ளாச்சி சம்பவம்: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பள்ளி மாணவிகள் மனு

மார்ச் 14, 2019 12:49


பொள்ளாச்சி: பொள்ளாச்சி சம்பவத்தில் வெளியாகி வரும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து சென்னை, மதுரையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்