Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பெங்களூரு: கர்நாடகா, ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் உயிர்சேதம் குறித்த தகவல் இல்லை.
கர்நாடகா மாநிலம் ஹம்பி மாவட்டத்தில் இன்று காலை 7 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.0 ஆக பதிவானது. இது போன்று ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷட்பூர் மாவட்டத்தில் இன்று காலை மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது .இது ரிக்டர் அளவு கோலில் 4.7 ஆக பதிவானது.
இரு நிலநடுக்கங்களால் உயிர்தேசம், பொருட்சேதம் குறித்த தகவல் இல்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.