![](admin/uploads/.5eb106277dd722.00075396.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: சீனபடைகள் இந்தியாவிற்குள் நுழைந்து 7 வாரங்கள் ஆகி விட்டன மேலும் பலியானவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என அரசு அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.இது குறித்து அவர் பதிவிட்டு இருப்பதாவது:
இந்திய நிலப்பரப்பில் ஊடுருவி 7 வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்தியப் பிரதமர் இது வரை வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை
இது போன்று வாய் திறக்காத பிரதமரோ ஜனாதிபதியோ உலகில் வேறு நாட்டில் யாராவது உள்ளார்களா? இவ்வாறு அவர் பதிவேற்றியுள்ளார்.