Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நான் தனி ஆளில்லை : மோடி

மார்ச் 16, 2019 07:02

புதுடில்லி : பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 
அத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டிற்கு சேவை செய்ய உங்களின் காவலாளியாக நான் இருக்கிறேன். நான் தனி ஆளில்லை. ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடும் ஒவ்வொருவரம் காவலாளி தான். இந்தியாவின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளி தான். இன்று ஒவ்வொரு இந்தியனும் சொல்கிறார் "நானும் காவலாளி தான்" என்று. இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்