Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொள்ளாச்சி வழக்கு: சிபிஐக்கு கோர்ட் உத்தரவு

மார்ச் 16, 2019 07:35

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பாலியல் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இந்நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் கூடுதலாக, பெண் வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள் , பாலியல் வழக்கில் முறையான விசாரணை நடத்த வேண்டும். சிபிஐ விசாரணையை நீதிமன்றம் மேற்பார்வையில் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்