Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏடிஎம் கொள்ளையில் நைஜீரிய இளைஞர்கள்

மார்ச் 16, 2019 08:19


சென்னை : சென்னை திருவொற்றியூரில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அங்கு வந்த 2 நைஜீரிய இளைஞர்கள் ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். அருகில் இருந்தோர் அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவி பிரியா என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தகின்றனர். 
 

தலைப்புச்செய்திகள்