![](admin/uploads/.5dcaaa2a7590c3.35912471.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை : தமிழகத்தில் ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் மக்களின் வேண்டுகோளை ஏற்று ஒரு தொகுதியிலாவது ராகுல் போட்டியிடுவார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.