![](admin/uploads/.5efb7d74a76595.64179999.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவனந்தபுரம்: ’பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத் தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட் ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப் படம் கலவையான விமர்சனங் களை பெற்றது.
தற்போது பிரபாஸ், ‘சாஹோ’ படத்தை தயாரித்த யுவி கிரியே ஷன்ஸ் தயாரிப்பில் ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார். இதன் இயக்குநர் கே.கே.ராதா கிருஷ்ணா. இதைத் தொடர்ந்து வைஜெ யந்தி மூவிஸ் தயாரிப்பில் பிரபாஸ் நடிக்க உள்ளார். இந் நிலையில், இப் படத் தில் பிர பாஸுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படு கோனே நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறி விப்பை வெளியிட்டுள்ளது.
தீபிகா படுகோனே இப் படத்தில் இணைந்துள் ளதால் படத்தின் மீதான எதிர் பார்ப்பு ரசிகர்களிடை யே மேலும் அதிகரித்துள்ளது. தெலுங்கில் தீபிகா படுகோனே நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப் பிடத்தக்கது.