Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆதார் எடுக்காத மாற்றுத் திறனாளிகள் தகவல் தெரிவிக்க அழைப்பு

ஆகஸ்டு 05, 2020 07:10

புதுக்கோட்டை: ஆதார் அட்டை எடுக்க இயலாத மாற்றுத் திறனாளிகள் தங்கள் விவரங்களை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: புதுக்கோட்டை  மாவட்டத்தில் உள்ள உடல் இயக்கக் குறைபாடு உடையோ ர் புறஉலகு சிந்தனையற்றோ ர் மனவளா்ச்சி குன்றியோ ர் மனநிலை பாதிக்கப்பட்டோ ர்தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோ ர்  மற்றும் இதர வகை மாற்றுத்திறனாளிகளில் ஆதார் அட்டை எடுக்க இயலாத மாற்றித்திறனாளிகள் பொது முடக்கக் காலத்தில் அலுவலகத்துக்கு நேரில் வருவதைத் தவி ர்க்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04322 - 223678 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்