Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கனமழையால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு

செப்டம்பர் 07, 2020 08:12

திருப்பூர்: திருப்பூர் பஞ்சலிங்க அருவியில் பெய்த கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருப்பூர் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் பெய்த கனமழையால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குழிப்பட்டி, குருமலை, மாவடப்பு போன்ற பகுதிகளில் பெய்த கனமழையால் அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்