Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மின்னல் தாக்கியதில் 2 பெண்கள் உயிரிழப்பு

செப்டம்பர் 18, 2020 07:31

தேனி: அரப்படிதேவன்பட்டி பகுதியில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 
மேலும் ஒரு பெண் படுகாயம் அடைந்தார். அவரை தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 
மின்னல் தாக்கி  2 பெண்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்