Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
லக்னோ: லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி போட்டியிட போவதில்லை என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், இன்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்த போவதாகவும், தேர்தலில் தான் போட்டியிட்டு வெற்றி பெறுவதை விட அதிக இடங்களில் தங்கள் கட்சி வெற்றி பெறுவதே முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.