Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேற்கு வங்காளத்தில் பயங்கர வெடி விபத்து: வெடித்தது குண்டா?

அக்டோபர் 13, 2020 11:49

பெலேகாட்டா: மேற்கு வங்காளத்தில் இன்று மிகப்பெரிய அளவில் வெடி சத்தம் கேட்டதால் ஒருவேளை குண்டு வெடித்திருக்குமோ? என மக்கள் அச்சம் அடைந்தனர். மேற்கு வங்காள மாநிலம் பெலேகாட்டா பகுதியில் இன்று பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதில் அப்பகுதியில் உள்ள காந்திமாத் நண்பர்கள் கிளப்பின் மேற்கூரை சேதம் அடைந்தது.

பயங்கர சத்தம் கேட்டதால் வெடித்தது குண்டா? சக்தி வாய்ந்த பொருளா? எனத் உடனடியாகத் தெரியவில்லை. பெரிய அளவில் சத்தம் கேட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
 

தலைப்புச்செய்திகள்