![](admin/uploads/.60f80acfceec91.80948930.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி : 18 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலுடன் சேர்த்து திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக்கோரி திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்கும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.