Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 5 பேர் பலி

அக்டோபர் 24, 2020 10:57

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலியாகினர்.

வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்