Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 3 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுக முகாம் கொண்டு சென்ற இலங்கை கடற்படை, மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.