Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வடகிழக்கு பருவமழை- தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்

நவம்பர் 04, 2020 06:17

புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

* வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றதன் காரணமாக தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

* தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.

* வடகிழக்கிலிருந்து மீண்டும் பருவகாற்று வீச தொடங்கியதால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்