![](admin/uploads/.5cdba600a15d78.60715463.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுகாமூர் ரோடு பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 8 வயது சிறுவன், பெண் உட்பட 3 பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.