![](admin/uploads/.5c82034b37bda4.62190647.jpg)
Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை வேதாந்தா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி பள்ளிக்கு தமிழகத்தின் அடுத்த தலைமுறைக்கான சிறந்த பள்ளி என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தினால் (CEGR) மெய்நிகர் 13-வது ராஷ்டிரியசிக்ஷா கௌரவ் புராஸ்கர் விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் சென்னை வேதாந்தா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளிக்கு தமிழகத்தின் அடுத்த தலைமுறைக்கான சிறந்த பள்ளி (Best Next Generation School in Tamil Nadu 2020 Award) என்ற விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்த விருதினை பள்ளியின் நிறுவனர் இராமதாஸ் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் பள்ளியின் இயக்குநர் சந்தீப் வாசு மற்றும் பள்ளி முதல்வர் பிரதீபா ஆகியோறும் கலந்துகொண்டனர்.