Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லண்டனில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா

டிசம்பர் 25, 2020 07:39

மதுரை: லண்டனில் இருந்து விமானத்தில் மதுரை வந்த ஒரு பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான மதுரை சேர்ந்த பயணிக்கு காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
மதுரை வந்த 88 பயணிகளில் 29 பேருக்கு அறிகுறி தென்பட்ட நிலையில் அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பிரிட்டனில் வேகமாக பரவும் உருமாறிய கொரோனாவா என்பது ஆய்வுக்குப்பிறகு தெரியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்