![](admin/uploads/.5e9fec6565c602.11103478.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுச்சேரி: வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த 4-ந் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.இந்தநிலையில் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு மழை காரணமாக இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார்.