Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இலங்கைக்கு கடத்த முயன்ற விரலிமஞ்சள், ஏழைக்காய் பறிமுதல்

ஜனவரி 20, 2021 09:01

நாகை: இலங்கைக்கு கடத்துவதற்காக வேதாரண்யம் அருகே நாலுவேதபதி யில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 750 கிலோ விரலிமஞ்சள் மற்றும் 60 கிலோ ஏழைக்காய் பறிமுதல் செய்யப்பட்டது.

வேதாரண்யம் அடுத்த நாலுவேதபதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 750 கிலோ விரலிமஞ்சள் மற்றும் 60 கிலோ ஏழைக்காய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இலங்கைக்கு கடத்துவதற்காக

மஞ்சள் மற்றும் ஏலக்காயை வீட்டில் பதுக்கி வைத்திருந்த கிருஷ்ண மூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்