![](admin/uploads/.63a46aade772d4.03045926.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அபுதாபி: யுஏஇயின் டெபுடி சுப்ரீம் கமாண்டர், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவுடன் நாங்கள் விரிவான உறவு வைத்துள்ளோம். இந்த உறவை பிரதமர் மோடி வலுப்படுத்தியதுடன், முக்கியத்துவம் கொடுத்தார். அவரின் முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், ஜாயித் விருது வழங்க ஜனாதிபதி ஒப்புதல் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.