Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பனிமூட்டத்தால் சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்

ஜனவரி 20, 2021 11:19

கொல்கத்தா: மேற்கு வங்காளம் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரியில் நேற்று இரவு பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்