Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சத்தீஸ்கரில் 4 பிஎஸ்எப் வீரர்கள் வீரமரணம்

ஏப்ரல் 04, 2019 10:19

கான்கெர்: சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் பகுதியில் மாவோயிஸ்ட்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 பிஎஸ்எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் 2 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

தலைப்புச்செய்திகள்