![](admin/uploads/.613061b17b5a86.29977366.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மயிலாடுதுறை: தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பிரச்சார களம் சூடுபறக்கிறது. அரசியல்கட்சிகளின் தலைவர்கள் தங்களின் ஆதரவு வேட்பாளர்களுக்கு வாக்குவேட்டை நடத்திவருகின்றனர்.அப்போது அவர்கூறியது.
கஜா புயல் பாதித்தபோது மோடி வரவில்லை, வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. ஆனால் நிமிடத்திற்கு நிமிடம் ஏதாவது ஒரு நாட்டில் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். தமிழகத்தை வேரறுக்க மோடி துடிக்கிறார், அந்த நிலை மாற வேண்டுமானால் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற வேண்டும்" என்று தனக்கே உரிய பாணியில் வாக்கு சேகரித்தார்.