![](admin/uploads/.5d9189864dc8b8.41081655.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
அதிமுக கட்சியும், ஆட்சியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மனிதாபிமானம் அடிப்படையில்தான் சசிகலாவிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயதீப் நலம் விசாரித்தார். அ.தி.மு.க.வில் சசிகலாவையோ, அ.ம.மு.க.வையோ இணைக்க 100% வாய்ப்பு இல்லை. என்று கூறினார்.