Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாத்மா காந்தியை பின்பற்றுவோம்- ஜனாதிபதி

ஜனவரி 30, 2021 06:46

புதுடெல்லி: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் அவரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

 மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தியின் அமைதி, அகிம்சை, எளிமை உள்ளிட்ட கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும். என்று கூறீனார்

தலைப்புச்செய்திகள்