![](admin/uploads/.61b2dd43b2eee6.70616886.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: மதுரை, மேலூர் சுற்றுவட்டாரத்தில் 5 இடங்களில் அரசு அனுமதி இன்றி அளவுக்கு அதிகமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில், மதுரையை சேர்ந்த தொழிலதிபர் முகமது இப்ராஹிம் சையதின் என்பவரின் ரூ.4.70 கோடி மதிப்பு சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.