Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெல்லை அருகே வீடு புகுந்து பணம் திருட்டு

பிப்ரவரி 10, 2021 01:59

நெல்லை: நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் வளவி (வயது 35). இவர் சுய உதவிக்குழுவில் கடன் பெற்ற ரூ.12 ஆயிரத்தை வீட்டு பீரோவில் வைத்திருந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வளவி வேலைக்கு சென்றிருந்த போது, மர்ம நபர் அவரது வீட்டுக்குள் புகுந்து பணத்தை திருடிச்சென்று விட்டார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்