![](admin/uploads/.5d247528f2e4b0.10038972.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: கோவை மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.3.80 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கி ஏ.டி.எம்-ல் நிரப்புவதற்காக உரிய ஆவணமின்றி காரில் கொண்டுவரப்பட்ட பணம் என விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது