![](admin/uploads/.5e23ffffcd15d3.70807085.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை:கோவை மாவட்ட பா.ஜனதா சார்பில் இருசக்கர வாகன பேரணி நடந்தது. இதில் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான கவுதமி கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தேர்தல் பரப்புரையை தொடங்கி இருப்பது பொன்னான எதிர்காலத்திற்கான முதற்படியாகும். வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவிற்கு அருமையான வெற்றி கிடைக்கும். கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவதற்கு சிறிது நேரம் எடுத்தாலும் விரைவில் அதுதொடர்பான முடிவு எடுக்கப்பட்டு விடும்.
என்று கவுதமி கூறினார்.