Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த பிரதமர் மோடி வலியுறுத்தல்

மார்ச் 17, 2021 11:49

புதுடெல்லி:கொரோனா மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதையடுத்து பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.  அப்போது அவர் கூறியதாவது:நாடு முழுவதும் 70 மாவட்டங்களில் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது. நகரங்களைப்போல சிறு நகரங்களிலும் தினமும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும்.கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

தலைப்புச்செய்திகள்