![](admin/uploads/.63ad69c96c5423.77914968.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் பத்திரிகையாளர் சந்திபில் கூறியதாவது, வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பதையும், தேனியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதையும் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். பல மாநிலங்களில் உள்ள நதிகள் இணைப்பது சாத்தியம் இல்லை. ஜிஎஸ்டி முரண்பாடு சரி செய்யப்படும் என பிரதமர் மோடி கூறுவது வேடிக்கையாக உள்ளது. என அவர் கூறினார்.