![](admin/uploads/.5e99b89066da10.10085580.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை : கோடை விடுமுறையில், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தடை விதித்துள்ளது. குழந்தைகள், மாணவர்கள் கோடை விடுமுறையை தங்களது உறவினர்களுடன் செலவழிக்க வேண்டும். கடும் வெப்பத்தால், கோடைக்கால நோய்கள் வரவும் வாய்ப்புள்ளது.
எனவே, விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. மீறி நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.