![](admin/uploads/.5cd2658f1e72f3.74254772.gif)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி:மான் கீ பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி கோவை பஸ் கண்டக்டரை பாராட்டினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:கோவையில் பஸ் கண்டக்டர் யோகநாதன் பயணிகளுக்கு டிக்கெட்டுடன் மரக்கன்றுகளையும் கொடுக்கிறார். தன்னுடைய வருமானத்தில் பெரும் தொகையை இதற்காக அவர் செலவிடுவது பாராட்டுக்குரியதாகும்.
என்று மோடி தெரிவித்துள்ளார்.