![](admin/uploads/.5ff0a02f3bf547.27734348.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை:சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது. எனவே தமிழ்நாடு மதுபானம் விதிகள் படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள் மற்றும் உரிமங்கள் கொண்ட பார்கள் அனைத்தும் ஏப்ரல் மாதம் 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரையிலும், மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே மாதம் 2-ந்தேதி அன்றும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.
அன்றைய தினங்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறும்பட்சத்தில்
மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை
எடுக்கப்படும். மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் சென்னை மாவட்ட கலெக்டர்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.