Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை தேர்தலை நிறுத்தக்கோரி வழக்கு

ஏப்ரல் 10, 2019 10:20

மதுரை : மதுரையில் லோக்சபா தேர்தலை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். பெரிய கட்சிகளின் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் தவறி விட்டதாக அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்