Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மண் சரிவு : 11 தொழிலாளர்கள் பலி

ஏப்ரல் 10, 2019 10:24

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் திலேக் கிராமத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுக்கும் போது மண் சரிவு ஏற்பட்டதில் 11 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிக்கு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்