![](admin/uploads/.64d49d61b33332.12165753.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் திலேக் கிராமத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுக்கும் போது மண் சரிவு ஏற்பட்டதில் 11 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிக்கு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.