Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி

ஏப்ரல் 12, 2019 05:34

காட்டுமன்னார்கோவில்: இந்த ஆண்டில் முதல் முறையாக காட்டுமன்னார்கோவில் உள்ள வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 15.6 அடியை எட்டியுள்ளது. கீழணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 900 கன அடி நீர் திறக்கப்பட்டதால் வீராணம் ஏரி  முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 

சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 59 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்