![](admin/uploads/.60768116376787.82563215.gif)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி:ராம நவமி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்து வருமாறு:ஸ்ரீராமரின் எல்லையற்ற கருணை எப்போதும் நாட்டு மக்கள் மீது நிலைத்திருக்கட்டும். நோய்த் தொற்றை தவிர்க்க மக்கள் அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். மருந்தை செலுத்தி கொண்டு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்ற மந்திரத்தை மனதில் கொள்ள வேண்டும் என்று மோடி கூறியுள்ளார்.