Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்ரீ மகா சக்தி அறக்கட்டளை சார்பில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது

மே 06, 2021 04:07

திருப்பூர்: உழைப்பாளர் தினமான மே தினத்தன்று திருப்பூரில் ஸ்ரீ மகா சக்தி அறக்கட்டளை சார்பில் நிறுவன தலைவர் குளோபல் பூபதி தெற்கு உதவி ஆணையர் நவீன் குமார் தலைமையில்  ஈஸ்வரன் கோவில் அருகில்  தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கி மேலும் பொதுமக்களுக்கும் வேஷ்டி. சேலைகளும்  நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில்  பாலச்சந்திரன், வெங்கடேஷ் குமார், ராம்குமார், பிரேம்குமார் மற்றும் ஸ்ரீ மகா சக்தி அறக்கட்டளை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சமூக இடைவெளியை பின்பற்றி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது...நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்
 

தலைப்புச்செய்திகள்