Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூரில் ஸ்ரீ மகா சக்தி அறக்கட்டளையின் சார்பில் உணவு, தண்ணீர் பாட்டில் வழங்கும் திட்டம்

மே 16, 2021 12:27

திருப்பூர்: திருப்பூரில் ஸ்ரீ மகா சக்தி அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் மற்றும் தலைவர் குளோபல் மு.பூபதி தலைமையில்  நாள்தோறும் 1000 நபர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. 

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் மற்றும் தெற்கு மாநகர காவல் து¬ணை ஆணையர் நவீன்குமார் ஐபிஎஸ், தெற்கு காவல் ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் பாலசந்தர், நந்தகுமார், ராம்சுரேஷ், பிரமோத்குமார் உள்பட ஜம்புலிங்கம், வெங்கடேஷ்குமார், சிவமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்