Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பாதிப்பு- மாவட்டங்களில் நாளை நேரில் ஆய்வு செய்யும் முதலமைச்சர்

மே 19, 2021 04:43

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து நாளை மாவட்டங்களுக்கே சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார். 

சேலம், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு நேரில் சென்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். 

தலைப்புச்செய்திகள்