Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராஜீவ் காந்தியின் 30-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி

மே 21, 2021 02:24

கடலூர்: முன்னாள் பிரதமர் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 30-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நெய்வேலி ஆர்ச்கேட் அருகில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலமை வகித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் A.S.இளஞ்செழியன் , ராஜீவ் காந்தி திருவுருவ படத்திற்க்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார், 

பின்னர் 2000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார், நிகழ்ச்சியில் நெய்வேலி காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் பண்ருட்டி இளைஞர் காங்கிரஸ் தலைவர்- D.விஜய், மாவட்ட செயலாளர் பாஸ்கர், மா-செயற்குழு உறுப்பினர் ஆதிகேசவன்,  சுந்தரமூர்த்தி, பழனிவேல், கனகசபை, ராமு, கோவிந்தராஜ், சுபாஷ், பொன்காமராஜ், ராமலிங்கம், அரவிந்தன், கோவிந்தன், கார்த்திக்,சதீஷ் மற்றும் திரலான காங்கிரஸ் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்